147
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 60 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 56 அடியை எட்டியது. முழு கொ...

602
காலநிலை மாற்றத்தால் பசிபிக் பெருங்கடலின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருவதாகவும், இதனால் கரையோர தீவுப் பகுதிகள் வெள்ளம், மண் அரிப்பால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள...

538
தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.   மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் த...

588
சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சரக்குக் கப்பலில் அனுப்பப்பட்ட கண்ணீர்ப் புகைக் குண்டுகளைத் தயாரிக்கும் மூலப்பொருளான 2560 கிலோ கெமிக்கலை சென்னை அருகே சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஷாங்...

393
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காராணமாக முழு கொள்ளளவை எட்டிய பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கோதையாறு, தாமிரபரணி ஆற்றின் கரையோர...

348
பொலிவியா நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏராளமான வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. லா பாஸ் நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஆற்றின் கரையில் 25 மீட்டர் அகலத்திற்கு பெரும் நிலச்சர...

604
இஸ்ரேல்- ஹமாஸ் போரை தொடர்ந்து இடம் பெயர்ந்துள்ள காசா மக்களுக்கு நோய் பரவும் அபாயம் நிலவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனுஸ் மருத்துவமனையில் வார்டு...



BIG STORY